Game Preview

தப்பிப்பிழைத்த ம� ...

  •  Tamil    12     Public
    கூற்று யாருடையது?
  •   Study   Slideshow
  • குரலில் உற்சாகம் இல்லையே ................. ஏன் சோர்வாக பேசுகிறாய் ?
    காகம்
  •  5
  • அடடே ! நரியா! என்ன இவ்வளவு காலையில் என்னைத் தேடி வந்திருக்கிறாய் ?
    மான்
  •  5
  • பிற விலங்குகளைப் பற்றி நமக்கென்ன கவலை?
    நரி
  •  5
  • சரி, இவ்வளவு வலியுறுத்தி சொல்கிறாய். வருகிறேன்.
    மான்
  •  5
  • நண்பா, யாரையும் சீக்கிரமாக நம்பி விடாதே! அது நமக்குத்தான் ஆபத்து.
    காகம்
  •  5
  • ஐயா! கருத்து கந்தசாமி! பேசியது போதும் .
    மான்
  •  5
  • நண்பா........ நண்பா ......... எங்கே இருக்கிறாய் ?
    காகம்
  •  5
  • ஓ...... மானா ? நீ தான் இத்தனை நாளாக என்பயிரை நாசப்படுத்தினாயா?
    விவசாயி
  •  5
  • நரியே! உன் வஞ்சக எண்ணம் உனக்கே கேடாக முடிந்தது.
    காகம்
  •  5
  • அடடே............ மான் என்னை ஏமாற்றி விட்டதே!
    விவசாயி
  •  5
  • மன்னித்து விடு நண்பா! இனிமேல் இப்படி நடந்து கொள்ள மாட்டேன்.
    நரி
  •  5
  • சரி நண்பா ! பேசிக்கொண்டே நெடுந்தூரம் வந்து விட்டோம்.
    மான்
  •  5